sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்

/

காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்

காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்

காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்


ADDED : செப் 18, 2025 06:27 AM

Google News

ADDED : செப் 18, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டு யானை புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்லும் பாதை கல்லாத்து காடு பகுதியில் சுரேஷ் என்பவரது தென்னந்தோப்பில் சில வாரங்களாக காட்டு யானைகள் தோப்பிற்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் தோப்பில் புகுந்து 10 பெரிய தென்னை மரங்கள் உள்ளிட்ட70க்கும் அதிகமான தென்னைகளை சேதப்படுத்தின.

வனத்துறையினர் யானைகள் கூட்டம் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us