sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு

/

நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு

நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு

நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு


ADDED : ஜன 14, 2024 04:39 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. இயக்குனர் சண்முகவேல் தலைமை வகித்தார். முதல்வர் காளிதாச முருகவேல் ,மணி சேகர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் சக்தி வரவேற்றார்.

கே. ஆர். புத்தாக் கமைய தலைமை நிர்வாக ஆலோசகர் முனைவர் வினோத் பேசினார். சிறப்பு விருந்தி னராக துாத்துக்குடி மாவட்டஇந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் வெயிலா கே. ராஜா பேசினார்.

திருநெல்வேலி ஒயிட் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனர் சுப்புலட்சுமி முருகானந்தம் சிவகாசி ஜேசிஐ டச் சஸ் டீம் தலைவர் காயத்திரி செல்வகணேஷ் வாழ்த்தினார்கள்.

நேஷனல் பொறியியல் கல்லுாரி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி மற்றும் எஸ். சி. ஏ .டி. பொறியியல் கல்லுாரி களில் இருந்து 125 மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் கணபதி ராம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us