sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே நாளில் ரூ.169 கோடி

/

ஒரே நாளில் ரூ.169 கோடி

ஒரே நாளில் ரூ.169 கோடி

ஒரே நாளில் ரூ.169 கோடி


ADDED : ஜன 23, 2024 10:28 PM

Google News

ADDED : ஜன 23, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி அறிக்கை:

தமிழகத்தில் தை மாத துவக்கத்தில், பத்திரப் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, ஜன., 18 முதல் 31 வரை, அனைத்து வேலை நாட்களிலும் கூடுதல் 'டோக்கன்'கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதன் அடிப்படையில், பதிவாகும் பத்திரங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரே நாளில், 21,000 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாக, 168.83 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.

இதில், சென்னை மண்டலத்தில் மட்டும், அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகள் விற்பனை தொடர்பாக, 137 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வரும் நாட்களிலும் இதே போன்று பத்திரப்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us