sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

/

மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மணல் திருட்டை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 19, 2024 01:23 AM

Google News

ADDED : ஜன 19, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:

தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகளின் அராஜகங்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாக உள்ளது. வேலுார் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க.,வை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளால், மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது என, அ.தி.மு.க., தரப்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காத்து வருகின்றனர். அதேபோல், இந்த ஒன்றியத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, போதிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், அணைக்கட்டு பஸ் நிலையம் அருகே, வரும் 22ம் தேதி காலை 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us