sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய்க்கு மாலை அணிவித்த 4 பேர் மீது வழக்கு

/

விஜய்க்கு மாலை அணிவித்த 4 பேர் மீது வழக்கு

விஜய்க்கு மாலை அணிவித்த 4 பேர் மீது வழக்கு

விஜய்க்கு மாலை அணிவித்த 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 23, 2025 07:27 AM

Google News

ADDED : செப் 23, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர் : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 20ம் தேதி திருவாரூர் சென்றார். நாகப்பட்டினத்தில் இருந்து, திருவாரூர் சென்ற அவரை வரவேற்ற த.வெ.க.,வினர், கிரேன் வாயிலாக மிக பிரமாண்டமான மாலையை விஜய்க்கு அணிவித்தனர்.

இந்நிலையில், விஜய்க்கு மாலை அணிவித்த திருவாரூர் வடக்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதன், கிரேன் உரிமையாளர் ராஜேஷ் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us