sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு

/

மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு

மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு

மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு


ADDED : ஜன 21, 2024 03:54 AM

Google News

ADDED : ஜன 21, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : குற்றவாளிகளின் தரவுகளை தொழில்நுட்ப ரீதியில் சேகரித்து வைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்திய மூன்று போலீசாருக்கு, மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துஉள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய குற்ற ஆவண காப்பகத்தால், குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தொழில்நுட்ப ரீதியில், ஒருங்கிணைந்த குற்றவியல் நீதித்துறை அமைப்பை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது.

அவற்றை சிறப்பாக செயல்படுத்திய,திருநெல்வேலி எஸ்.ஐ., மார்கெரட் தெரேசா, சென்னை முதல்நிலை காவலர் ஸ்ரீரங்கன், துாத்துக்குடி முதல்நிலை காவலர் ஜான்பால் ஆகியோருக்கு மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.






      Dinamalar
      Follow us