sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயணிகள் கனிவான கவனத்திற்கு; சென்னை-ஆவடி இரவு ரயில் சேவை திடீர் ரத்து

/

பயணிகள் கனிவான கவனத்திற்கு; சென்னை-ஆவடி இரவு ரயில் சேவை திடீர் ரத்து

பயணிகள் கனிவான கவனத்திற்கு; சென்னை-ஆவடி இரவு ரயில் சேவை திடீர் ரத்து

பயணிகள் கனிவான கவனத்திற்கு; சென்னை-ஆவடி இரவு ரயில் சேவை திடீர் ரத்து


UPDATED : மார் 26, 2025 07:49 AM

ADDED : மார் 26, 2025 06:49 AM

Google News

UPDATED : மார் 26, 2025 07:49 AM ADDED : மார் 26, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மார்ச் 28ம் தேதி வரை சென்னை, ஆவடி இடையே புறநகர் இரவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

ஆவடி ரயில்வே பணிமனையில் மார்ச் 26ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அந்த நாட்களில் சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதியில் இருந்து மார்ச் 26 மற்றும் மார்ச் 27 தேதிகளில் இரவு 7.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us