sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

/

மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

4


Google News

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின், தரவுகளின்படி, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், மிகவும் குறைவாக நடக்கும் மாநிலங்களில், தமிழகம் ஒன்றாக உள்ளது. போக்சோ குற்றங்கள் தொடர்பாக, எவ்வித அச்சமும் இல்லாமல், போலீஸ் நிலையத்தில், நம்பிக்கையோடு புகார் அளிக்கும் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.

அச்சமின்றி புகாரளித்தால்தான் குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைது செய்து, தண்டனை பெற்று தர முடியும். இத்தகைய நபர்கள், மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க, இது மிக அவசியம்.

ஏற்கனவே நான் கூறியது போல, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்ஜாமீன் இல்லை என்பதே அரசின் கொள்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar