sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது

/

மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது

மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது

மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது


ADDED : ஜூன் 15, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா முழுதும் மொத்தம், 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 200 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித்தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறை திட்டங்கள் என, 5.47 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.

உண்மை இப்படி இருக்க, தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுத சொன்னால், மக்கள் நம்பி விடுவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம், இதுபோன்ற நாச்சியப்பன் கடையில், தி.மு.க., பெயரை பொறித்து, மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது. முதல்வரே உங்கள் ஏமாற்று வித்தைகளை உடனே நிறுத்துங்கள்.

- அண்ணாமலை,

முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us