sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன.19ல் அமல்

/

காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன.19ல் அமல்

காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன.19ல் அமல்

காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன.19ல் அமல்


ADDED : ஜன 13, 2024 11:35 PM

Google News

ADDED : ஜன 13, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன., 19 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

சுற்றுலாத்தலங்களான ஊட்டி, கொடைக்கானல் பகுதிகள், கோவை மாவட்டத்தில் காலி மது பாட்டில்கள் டாஸ்மாக் மூலம் திரும்ப பெறப்படுகிறது. அந்த பாட்டில்களுக்கு ரூ. 10 வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் ஜன.,19 முதல் தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும். காலி மதுபாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் வழங்கி ரூ. 10 பெற்றுக்கொள்ளலாம். இது உயர்நீதிமன்ற உத்தரவு ஆகும். வரும் நாட்களில் அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us