sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயிகள் கருத்து

/

விவசாயிகள் கருத்து

விவசாயிகள் கருத்து

விவசாயிகள் கருத்து


ADDED : பிப் 02, 2024 12:07 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்று தேர்தல் காலங்களில், பிரதமர் மோடி தெரிவித்தார். அதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை. வேளாண் உற்பத்திக்கான இடுபொருட்கள் விலை, பல மடங்குகளாக உயர்த்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்வு குறித்து அறிவிப்பு இல்லை.

- சுவாமிமலை விமல்நாதன்,தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு தலைவர்

கடந்த 2020 முதல் டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள், நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். மத்திய பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி விட்டது.

- பி.ஆர்.பாண்டியன்,பொதுச்செயலர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்






      Dinamalar
      Follow us