sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று முதல் காலவரையின்றி மூடல்

/

இன்று முதல் காலவரையின்றி மூடல்

இன்று முதல் காலவரையின்றி மூடல்

இன்று முதல் காலவரையின்றி மூடல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரவெடி தயாரிக்க அனுமதி மறுப்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதித்ததாலும், வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் இன்றுமுதல் கால வரையின்றி மூட, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கமான டாப்மா முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி தயாரிக்க தடை விதித்துள்ளது. மேலும் குறைந்த மாசு உள்ள பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய அறிவுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து புதிய பார்முலாவை உருவாக்கி, உற்பத்தியாளர்ளுக்கு பயிற்சி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றுமுதல் காலவரையின்றி தொழிற்சாலைகளை மூடப் போவதாக, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar