நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி குமரேசன் -- மாரீஸ்வரி தம்பதியரின் மகன் கிஷோர்குமார் 30.
இவருக்கும் தேவிக்கும் ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது.கணவனுடன் கருத்து வேறுபாட்டால் தேவி பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் கிஷோர் குமார், தாய் மாரீஸ்வரி 54, அரளி விதையை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

