sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாய், மகன் தற்கொலை

/

தாய், மகன் தற்கொலை

தாய், மகன் தற்கொலை

தாய், மகன் தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி குமரேசன் -- மாரீஸ்வரி தம்பதியரின் மகன் கிஷோர்குமார் 30.

இவருக்கும் தேவிக்கும் ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது.கணவனுடன் கருத்து வேறுபாட்டால் தேவி பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் கிஷோர் குமார், தாய் மாரீஸ்வரி 54, அரளி விதையை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar