ADDED : ஜன 19, 2024 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:பிரதமர் மதுரை வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மாநகர எல்லைக்குள் ஜனவரி 20 முதல் 21 வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது என மதுரை -கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

