sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு

/

டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு

டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு

டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு


ADDED : செப் 18, 2025 03:58 AM

Google News

ADDED : செப் 18, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை தும்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 40; தனியார் பள்ளி டிரைவர். இவரது வீட்டின் அருகே கடந்த 10 நாட்களாக வெளியூரைச் சேர்ந்த 2 தம்பதிகள் தங்கி, அம்மி, கிரைண்டர் கற்களை செதுக்கும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தனது வீட்டில் உள்ள அம்மி, உரல் கற்களை செதுக்கி தர கூறி வீட்டிற்கு வெளியூர் தம்பதியை ஜெயவேல் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அடுத்த சில நாட்களில் அம்மி, உரல் கற்கள் செதுக்கும் தம்பதிகள் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் ஜெயவேல் நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ. 6 லட்சம் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக அம்மி, உரல் கற்கள் செதுக்கும் மர்ம நபர்கள் மீது சந்தேகம் இருப்பாக கூறி சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுமதி, சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us