sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னைக்கு செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்

/

சென்னைக்கு செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்

சென்னைக்கு செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்

சென்னைக்கு செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்


ADDED : செப் 25, 2025 12:40 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:தமிழக மின் வாரியத்திற்கு மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணை கோரியும் தாக்கலான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை மாவட்டம் மேக்கிழார்பட்டி ராஜ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், ''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அந்த அமர்வில் தான் இவ்வழக்கை விசாரிக்க முடியும்,'' என்றார்.

அதையடுத்து, நீதிபதிகள், இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us