sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சில வரி செய்திகள்

/

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்


ADDED : செப் 18, 2025 01:19 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி ராஜ் பவனில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

பிரதமரின் 75 வயதை குறிப்பிடும் வகையில், கவர்னர் ரவி மற்றும் அவரின் குடும்பத்தினர், ராஜ் பவன் அலுவலக பணியாளர்கள் என, மொத்தம் 75 பேர், கவர்னர் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். கவர்னர் ரவி, 'பலா' மரக்கன்று நட்டு வைத்தார்.

இந்திய உணவு கழகத்தின் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நாளை முதல் 21ம் தேதி வரை, 'ஆஹார்' எனும் விதவிதமான சமைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us