sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிராம சபை கூட்டம் அக்., 2ல் கிடையாது

/

கிராம சபை கூட்டம் அக்., 2ல் கிடையாது

கிராம சபை கூட்டம் அக்., 2ல் கிடையாது

கிராம சபை கூட்டம் அக்., 2ல் கிடையாது


ADDED : செப் 24, 2025 12:05 AM

Google News

ADDED : செப் 24, 2025 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விஜயதசமி பண்டிகை காரணமாக, அக்., 2ல் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், ஊரக வளர்ச்சி துறை வழிகாட்டுதல்படி, குடியரசு, சுதந்திரம், மே தினம், காந்தி ஜெயந்தி உட்பட பல்வேறு நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

அதன்படி, காந்தி ஜெயந்தி தினமான, அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு அதே நாளில் விஜயதசமி பண்டிகை வருகிறது.

எனவே, அன்றைய தினம் நடக்க இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக அக்.,11ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த, ஊரக வளர்ச்சி துறை முடிவெடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us