sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வன உயிரினங்களுக்கு கோவையில் சிகிச்சை மையம்

/

வன உயிரினங்களுக்கு கோவையில் சிகிச்சை மையம்

வன உயிரினங்களுக்கு கோவையில் சிகிச்சை மையம்

வன உயிரினங்களுக்கு கோவையில் சிகிச்சை மையம்


ADDED : ஜன 13, 2024 11:15 PM

Google News

ADDED : ஜன 13, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கோவை வனக்கோட்டத்தில் உள்ள பெத்திகுட்டையில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில், மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தில் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது.

இந்த நோக்கத்திற்காக, 131 ஏக்கர் பரப்பளவில், சிறுமுகையில் உள்ள மோடூர் - பெத்திக் குட்டை காப்புக் காட்டில், வன உயிரினங்களுக்கான முதல் அதிநவீன மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படுகிறது.

இதற்கான அரசாணையை, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us