புகைப்பட ஆல்பம்
படம் தரும் பாடம்114-Apr-2024

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வங்காள நாள்காட்டியின்படி புத்தாண்டை குறிக்கும் வகையிலான சரக் திருவிழா கொண்டாடப்பட்டது. ஹிந்து தெய்வங்களை சிவன் மற்றும் சக்தியை வணங்கும் விதமாக உடலை வருத்தி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பிரதாய சடங்குகளில் அகர்தலாவை ஒட்டிய கிராமப்பபுற மக்கள் ஈடுபட்டடனர்.
சென்னை, தமிழ்நாடு


ஆபத்தான அருவிகளுக்கு அருகே சென்று வீடியோ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தீரத்கர் அருவியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அதில் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர்.
சென்னை, தமிழ்நாடு






வரும் 21-ல் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மஹாராஷ்டிராவின் மும்பையில் யோகா கருத்தரங்கம் நடந்தது. இதில் 128 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா யோகா செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உடன் பாலிவுட் இயக்குனர் சுபாஷ்கய், யோகா பயிற்சியாளர் சுவாமி சுப்ரி
சென்னை, தமிழ்நாடு












