sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

படம் தரும் பாடம்121-Jul-2024
ஆபத்தான அருவிகளுக்கு அருகே சென்று வீடியோ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தீரத்கர் அருவியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அதில் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர்.
சென்னை, தமிழ்நாடு

ShareTweetShareShare
சிவபெருமானை வழிபடும் கன்வர் யாத்திரை வட மாநிலங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் நீராடுவதற்காக குவித்திருந்த கன்வர் யாத்திரை பக்தர்கள்.
சென்னை, தமிழ்நாடு

பீஹார் மாநிலம் பாட்னாவில் மாதா வைஷ்ணவ தேவி சேவா சமிதி சார்பில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவன் மனைவியாக தங்களின் முதல் செல்பியை எடுத்து மகிழ்ந்த மணப்பபெண்
சென்னை, தமிழ்நாடு

ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை, தமிழ்நாடு

மேகங்களின் உலா:காண்போரை வசீகரிக்கும் வகையில் வெண்மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைகளில் இருந்து உருவாகி உள்ள சிற்றருவிகள் இடம்: உடுமலை அருகே மாவடப்பு
சென்னை, தமிழ்நாடு

ஜம்மு காஷ்மீர் போலீசாரின் 16-வது படைப்பிரிவின் பயிற்சி நிறைவு விழாவின் போது தீயை தாண்டி குதித்து சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள்.இடம்:ரியாசி.
சென்னை, தமிழ்நாடு

வட கிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்களில் வெளளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேரிகான் மாவட்டத்தில் , படகில் வெள்ளத்தை கடந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவியர்.
சென்னை, தமிழ்நாடு

வரும் 21-ல் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மஹாராஷ்டிராவின் மும்பையில் யோகா கருத்தரங்கம் நடந்தது. இதில் 128 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா யோகா செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உடன் பாலிவுட் இயக்குனர் சுபாஷ்கய், யோகா பயிற்சியாளர் சுவாமி சுப்ரி
சென்னை, தமிழ்நாடு

கடல்வளத்தை பாதுகாக்கவும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காகவும், கேரளாவில் நேற்று முதல் அடுத்த 52 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள படகுகள். இடம்: கோழிக்கோடு
சென்னை, தமிழ்நாடு

வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தயங்குகின்றனர். மக்கள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட பீஹார் மாநிலம். பாட்னாவில் உள்ள பரபரப்பான சாலை.
சென்னை, தமிழ்நாடு

மேலும் புகைப்பட ஆல்பம்

வலிநாடு !

வலிநாடு !

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events


    Dinamalar