திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஶ்ரீ ராம் ஜென்ம பூமி க்ஷேத்ர பிரதிஷ்ட திருவிழா கொண்டாட்டத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது இதில் திருப்பதி தேவஸ்தான வளாகத்தில் பிரம்மாண்ட ஶ்ரீ ராமர் சிலையை ராம் ஜென்ம பூமி க்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் பரசரன் திறந்து வைத்தார் உடன் இடமிருந்து தினமலர் திருச்சி, வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் கோபால் ஜி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம், ஆன்மீக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன்,திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் தலைவர் சேகர் ரெட்டி.இடம் : தி நகர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.