தாம்பரம் சரக வருமானவரித்துறை அலுவலகம் சார்பில் மேற்கு தாம்பரம் அரசு நகராட்சி உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவ ,மாணவியர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கிய சென்னை வருமான வரித்துறையின் இணை ஆனையாளர் அணில் குமார் ( உடன் இடமிருந்து வலம் ) வருமான வரித்துறையின் துணை ஆனையாளர் ஸ்ரீ ராம் , பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி .இடம் : மேற்கு தாம்பரம்
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.