சென்னை எழும்பூரில் நடந்த தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு, தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்தநாள் விழா மற்றும் தடயம் விருது வழங்கும் விழாவில், விழா மலர் வெளியிடப்பட்டது. இதில் இடமிருந்து வலம் - தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பாபு, பத்திரிகையாளர் சுபாஷ், விருத்தாச்சலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம்குமார், தொழிலதிபர் தனபால் உடையார், சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பி சிவகுமார், பாரதி சுகுமாரன், தொழிலதிபர் துரை உடையார், சென்னை கிரானைட் கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் மற்றும் திருவாரூர் நியு பாரத் பள்ளி தாளாளர் அருணா.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.