மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை வடக்கு - கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம்
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.