இன்றைய போட்டோ

திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி. இரமணன் எழுதிய அகம் புறம் அறம் நுால் அறிமுகம் விழா, எஸ்பிளனேடு, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் வளாகத்தில் நடந்தது. அதில் நுாலை வெளியிட்ட, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற இணை செயலர் புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி, திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் முனைவர் மா.கி. இரமணன், பிர்லா கோளரங்கம் முன்னாள் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள், முனைவர் கவிஞர் கார்முகிலோன், சட்ட கல்லுாரி மாணவி ஒற்றியூர் சக்தி.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
2/
3/
இன்றைய போட்டோ13-Jun-2025
4/
இன்றைய போட்டோ07-Aug-2024

5/
இன்றைய போட்டோ06-Aug-2024

6/
7/

8/

9/

10/

