திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடந்த என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க விதவிதமாக சுவாமி வேடம் அணிந்து நடனம் ஆடினர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.