ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் கேட்டு,நிலக்கடலை பயிர் உடன் விவசாயிகள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர்.
மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சேது குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.