உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் தாய்மொழிப் பற்றினை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் என்னும் வடிவில் அணிவகுத்து நின்று கொண்டாடினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.