ப.ஜ.க.,வின் என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டம் கோவை வி. கே. கே., மேனன் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. அருகில் மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்,மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் சேகர், இணை அமைச்சர் முருகன் எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி,உள்ளிட்டோர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.