அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்ததை கானொளி மூலமாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்த கொண்டு கவர்னர் ரவி பேசினார். உடன் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர் . இடம் பரங்கிமலை .
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.