பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் 75ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது. இடமிருந்து வலம் - பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகி கிரிஜா வைத்தியநாதன், இந்திய குழந்தைகள் நல கவுன்சில் தலைவர் ஆண்டாள் தாமோதரன், பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகி மனோஜ் குமார் சொந்தாலியா , அறங்காவலர் நட்ராஜன், வரலாற்று புத்தகத்தை வெளியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டென்மார்க் பிராடே ஸ்டிப்டங் போர்ட் தலைவர் லார்ஸ் ஆட் பீட்டர்சன், பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் என்.குமார், நிர்வாகி ரமேஷ் மங்கலேஷ்வரன் மற்றும் பொது செயலர் மாயா கெய்டொண்டே. இடம் : சேத்துப்பட்டு, சென்னை
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.