பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு மற்றும் தமிழ் கல்வெட்டுகளில் பாரதப் பண்பாடு ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் இரண்டு நூல்களையும் வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து பேராசிரியர் வள்ளி, சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஶ்ரீதர் வேம்பு, நூலின் ஆசிரியர் டாக்டர் எம்.எல் ராஜா மற்றும் கவர்னரின் செயலர் கிர்லோஷ் குமார். இடம் : கிண்டி.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்