லோக்சபா தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு புகார் பெட்டி வைத்து அதில் மனுக்களை போடப்பட்டது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்