என்னத்த சொல்ல... தேனியில் தங்கதமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்னு சொல்லிருக்கேன் ... ஆனா இவரு வேட்பு மனுவே இல்லாம வந்துருக்காருங்க என போலீசாரிடம் அமைச்சர் மூர்த்தி புகார் அளித்தாரோ... அருகில் அமைச்சர் பெரியசாமி, தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன்,தேனி காங்., மாவட்ட தலைவர் முருகேசன்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.