சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவன் பையில் கஞ்சா கைப்பற்றிய பிரச்னையில், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்டியிட்ட படியே வந்து மனு கொடுத்த பெண்
புதுச்சேரி கொக்கு பார்க் இ.சி.ஆர்.,சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உணவுகளை மழை செல்லும் வாய்க்காலில் கொட்டியதால் உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.