தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியல் பொருத்தும் பணி நடைபெற்றது அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தலையணையாக பயன்படுத்தி தூங்கினார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.