முன்றில் இலக்கிய அமைப்பின் சார்பில் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் தமிழறிஞர்கள் தெ.ஞானசுந்தரம், கு.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் விருதுகள் வழங்கினார். உடன் (இடமிருந்து - வலம்) கவிஞர்கள் ரவிசுப்பிரமணியன், சண்முகம்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.