ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட தாம்பரம். பல்லாவரம். சோளிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க கார்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தம் பணி நடைபெற்றது. இடம்: தாம்பரம் ரயில்வே மைதானம்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.