.புதுச்சேரி வீராம்பட்டினத்தில் உள்ள சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடி மையத்தில், ஓட்டுப் போட்டுவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ் வேந்தனின், 89 வயதுடைய தாத்தா கோதண்டபாணி, 86 வயது பாட்டி கிருஷ்ணாம்பாள்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.