சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோயிலில் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இடம்:நேதாஜி நகர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.