பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், தங்களது ஆசிரியர்களிடம் மார்க்கை காண்பித்து, மகிழ்ந்த மாணவியர். இடம்: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்த மாணவியர். இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், மேல்நிலை கல்வியில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை போட்டோ எடுத்த மாணவி. இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.