மேட்டூர் அணையின் நீர் இருப்பு கடந்த ஆண்டு இதே நாளில்( மே01), 101 அடியாக இருந்தது. இந்த ஆண்டு, 53 அடியாக குறைந்துவிட்டது. வரலாறு காணாத வெயிலும், வறட்சியுமே காரணம். அணையின் குறுக்கே பரிசல் மூலம் பக்கத்து ஊர்களுக்கு சென்று வந்த மக்களுக்காக, தற்போது அணைக்குள்ளேயே அரசு பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.