இன்றைய போட்டோ

மரம் வாடினாலும் மனம் வாடலாமா? உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசையாக வந்த வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்கு பின் தங்களது குஞ்சுகளுடன் தத்தம் தாயகத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன, கடைசியாக வந்த செங்கால் நாரை பறவை இனங்களும் திரும்பச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
2/
3/
இன்றைய போட்டோ13-Jun-2025
4/
இன்றைய போட்டோ07-Aug-2024

5/
இன்றைய போட்டோ06-Aug-2024

6/
7/

8/

9/

10/

