சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது . இதில் உற்சவர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுப்பிரமணிய சுவாமி
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.