விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் ராஜா என்பவரின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விழுப்புரம் கே.கே.ரோட்டில்., உள்ள மயானத்தில் உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு கலெக்டர், எஸ்பி, நீதிபதி, முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மயானத்தின் நாழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.