கோவை கொடிசியா அரங்கில் இந்திய ராணுவம் மற்றும் டிபன்ஸ் இன்னொவேசன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் இணைந்து ராணுவத்துக்கான தொழில் உபகரணங்கள் சார்ந்த கண்காட்சி நேற்று நடந்தது. இதில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்து தக்ரூபமாக செய்து காட்டிய ராணுவ வீரர்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.