தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு புத்தக திருவிழா எனும் புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற புத்தகங்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள்இடம் : களாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.