மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.! மாம்பழம் சீசன் தற்போது அதிகரித்துள்ளதால் பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு அதன் வருகை அதிகரித்துள்ளது. தங்கள் குடோனில் உள்ள மாம்பழங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.