வடபழனி ஆற்காடு சாலையில் நடைபாதைகளில் உள்ள மழை நீர் வடிகால் குழியில் தூர்வாரப்பட்ட கழிவுகளை பைகளில் அடைக்கப்பட்டு நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ளது இதனால் நடைபாதை மீது நடப்பவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.